எனக்கு முன் உருவாகி
எனக்கு முன் உதிர்ந்ததேன் ..
ரோமங்கள் சிலிர்க்கின்றன
இதயங்கள் மௌனமாய் அழுகின்றன
கண்ணீரில் வார்தைகள் கரைந்து போகின்றன ...
நிகழ்காலம் எதிகாலம் இரண்டையும் இறந்தகாலம் ஆக்கிவிட்டு
நிறைந்த நித்திரையில் நீ ........
மீளா துயரில் நான் .............
உன்னோடு சண்டையிட்ட காலத்தயும்
சமாதனமான நேரத்தையும்
அன்பு கொண்ட பொழுதுகளும்
வம்பு வளர்த்த இரவுகளும் ....
தொண்டை வரை வந்து தொந்தரவு செயுதுடா ............
மலராய் மலர்ந்த உன் புன்னகைக்கு .........
மலர்களால் அஞ்சலி ...................
கவிதையாய் ஜொலித்த நம் நட்புக்கு ..........
கண்ணீரால் அஞ்சலி ...........................
கவிதை நன்றாக இருக்கிறது தம்பி ...
ReplyDelete