மதிப்பிற்குரிய வலையுலக நண்பரகளே..
இன்றுமுதல் நானும் உங்களில் ஒருவனாகிறேன்.. இதுவரைக்கும் உங்கள் படைப்புகள் அனைத்தையும் தவறாமல் படித்து வந்திருக்கிறேன்..
ஒருநாள் நாமும் நம் எண்ணங்களை எழுதினால் என்ன? எனத் தோன்றியது..
களத்தில் நானும் இறங்கிவிட்டேன்.. நிறைகுறைகளை அவசியம் சுட்டிக்காட்டி என்னை மேம்படுத்திக் கொள்ள உதவ வேண்டும்..
அன்புடன்..
ரமேஷ் வீரா..
வாழ்த்துக்கள் ரமேஷ் வீரா.. பதிவுலகம் உங்களை வருக வருகவென வரவேற்கிறது.. கேபிள் சங்கர்
ReplyDeleteவருக வருக நண்பரே
ReplyDeleteவாழ்த்துகளுடன் வரவேற்கிறேன்
welcome with great plesure
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துக்கள்...
ReplyDelete